பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் இன்று நாடுதளுவிய ரீதியில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அந்தவகையில் வவுனியா வைத்தியசாலை இன்று பிற்பகல் 12 மணியிலிருந்து 12:30 வரையும் வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா